Publisher: வம்சி பதிப்பகம்
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹238 ₹250
Publisher: வம்சி பதிப்பகம்
சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
பாலகுமாரன், சுஜாதா, விமலாதித்த மாமல்லன், ராஜேஷ் குமார், கா.சு.வேலாயுதன், பிரசன்னா ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாத..
₹713 ₹750
Publisher: வம்சி பதிப்பகம்
பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத..
₹428 ₹450
Publisher: வம்சி பதிப்பகம்
சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும் அதற்கு பின்புலமாக ஒரு பெரிய சுரண்டல் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த வன்முறைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் அந்த முன்கதைச் சுருக்கத்தை எளிய, நீர்த்த ஒரிரு வார்த்தைகளோடு கடந்து போய்விடுவதைக் காணலாம். அத்தகைய ஒரு முன்..
₹162 ₹170
Publisher: வம்சி பதிப்பகம்
தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி இந்தப் பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும், அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரை தீர்மானிக்கட்டும். தொகுப்பு முழுமையும் பரவிக் கிடக்கும் அளமும், மனிதமும் நாம் நம்மை மீட்டெடுத்துக் கொள்ள வே..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
உரைநடையின்றி சங்கக் கவிதைகள் புரிவதில்லை. ஆனால் கவிஞர் ராணி திலக்கின் 2-வது கவிதை நூலான காகத்தின் சொற்கள் உரைநடையில் அமைந்த சங்கக் கவிதைகளைப் போல் உள்ளன. ஒரு பாட்டி கதை சொல்வது போலவும் இருப்பதால் மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. இதன் வடிவமோ சிறுகதையின் கால் பக்கத்தை வெட்டி வைத்ததுபோல் உள்ளது. மொழியோ க..
₹38 ₹40
Publisher: வம்சி பதிப்பகம்
யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போல மென்மையானதும் விசாலமானதுமாகிறது...
₹67 ₹70
Publisher: வம்சி பதிப்பகம்
எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், தமிழ்நதி ஆகியோர் அங்கம் வகித்த ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்தபோது 373 சிறுகதைகள் வந்தன. அதில் புதிய பார்வையுடன் நல்ல மொழிநடையுடன் கூடிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடுவர்களுக்கு அனுப்பியதில் முதல் இரண்டாம் பரிச்சுக்குரிய கதைகள் முடிவு செய்யப்பட்டன. அப்படி சில..
₹95 ₹100